Posted by நிலவன்
Sunday, November 20, 2011 10:20:59 AM
இலங்கை அரச பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அதன் கட்டற்ற உச்சவடிவத்தை தொட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற அத்தனை
...
read more
Posted by நிலவன்
Wednesday, August 31, 2011 4:17:53 PM
இன்று(30.08.2011) லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்மரணதண்டனைக்கு எதிராகவும் இந்திய அரசிற்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. 500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் மரணித்த தோழர் செங்கொடியின் படங்கள்...
read more
Posted by நிலவன்
Saturday, August 20, 2011 4:48:05 AM
வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது.
...
read more
Posted by நிலவன்
Monday, August 01, 2011 6:02:51 PM
சமீப காலமாக புலம் பெயர் சூழலில் வன்முறைக் கலாச்சாரம் மீண்டும் ஒரு தளத்தில் முளைவிட ஆரம்பித்துள்ளது. அனைத்து விடுதலை இயக்கங்களும் புலிகள் உள்ளடங்கலாக, கொள்கை மற்றும் அரசியல் பிரச்சனைகளின் தீர்வாக வன்முறையையே பிரயோகித்தன என்பது நம்கண்முன் இருக்கும் வரலாறு
...
read more
Posted by நிலவன்
Thursday, June 23, 2011 3:29:58 PM
"கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (22.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட...
read more
Posted by நிலவன்
Monday, June 20, 2011 4:18:07 PM
“தேசியம் அடையாளம் குறித்த புனினதமான விம்பங்களைக் கட்டமைத்து அவற்றை தங்கள் நலனுக்கான மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்” – லண்டனில் அருந்ததி ராய்.
21 ம் நூற்றாண்டின் அழிவு அரசியல் என்பது இவ்வாறான “புனிதமான” அடையாளங்களை அடிப்படையாக முன்வைத்து...
read more
Posted by நிலவன்
Monday, June 20, 2011 4:08:29 PM
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்கப்பட வேண்டும், வன்முறையாளர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை 10.00 மணி முதல் இரு மணித்தியாலங்கள் வரை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று...
read more
Posted by நிலவன்
Saturday, May 07, 2011 6:37:36 AM
'ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சூரியோதயம் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பதிநான்காவது பகுதி
...
read more
Posted by நிலவன்
Friday, May 06, 2011 3:00:09 PM
உழைக்கும் மக்கள் தமது உழைப்பின் பெறுமானத்தை உலகிற்கு உணர்த்திய நாளாக மே மாதம் முதாலம் திகதி நினைவுகூரப்படுகிறது. இரண்டாயிராமம் ஆண்டுகளின் இரண்டாவது தசாப்தம் மக்கள் எழுச்சிகளின் மீட்சிக்கான புதிய பத்தாண்டுகளாகக் கணிப்பிடப்படுகிறது. விளைவுகளுக்கும்...
read more
Posted by நிலவன்
Sunday, February 20, 2011 5:47:45 AM
தமிழகத்தில் அப்பாவி மீனவர்கள் கோரமாகப் படுகொலைசெய்யப்படுவதற்கு எதிரான உணர்வுகள் பல்வேறு தளங்களில் அரசியல் வியாபரமாக்கப்படுகின்றது. முற்றிலும் வேறுபட்ட இரண்டு வகையான பிரச்சனைகளை ஒருங்கிணைத்து இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானது.
...
read more
Posted by நிலவன்
Thursday, January 20, 2011 6:57:06 PM
'இலங்கை அரசின் புதிய தந்திரோபாயம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சூரியோதயம் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பதின்மூன்றாவது பகுதி
...
read more
Posted by நிலவன்
Sunday, January 16, 2011 12:17:04 PM
புதிய திசைகள் இலங்கையில் ஒரு கட்சியாகவோ அன்றி ஐக்கிய முன்னணியாகவோ கருதப்பட முடியாத புலம்பெயர் நாடுகளில் வாழும் சமூகப்பற்றுள்ளவர்களின் கூட்டு. வெறுமனே விவாதக்குழு அல்லது கற்கைக்கான குழு என்பதற்கு அப்பால் இலங்கையின் புறநிலை யதார்த்தம் கோருகின்ற மக்கள் அமைப்பை உருவாக்க முனையும் போராட்ட சக்திகளோடு
...
read more
Posted by நிலவன்
Friday, December 17, 2010 5:46:13 PM
'தமிழ் தேசியத்தின் மறுபக்கம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பதின்மூன்றாவது பகுதி வெள்ளி (17.12.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
...
read more
Posted by நிலவன்
Wednesday, December 01, 2010 5:07:50 PM
உலகத்தின் மிகவும் கொடிய மனிதர்களில் ஒருவரான மகிந்த ராஜபக்ச என்ற கொலையாளி நூற்றுக்கு மேற்பட்ட தனது பரிவரங்களோடு இலங்கை மாணவர் அமைப்பினால் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றுவதற்காக பிரித்தானியா வந்திருக்கிறார்.
இரண்டாவது தடவையாக இந்த மாணவர் அமைப்பு மகிந்த ராஜபக்சவை அழைத்திருக்கின்றது.
...
read more
Posted by நிலவன்
Sunday, November 14, 2010 11:07:11 AM

'இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான உளவியல் யுத்தம்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பன்னிரண்டாவது பகுதி வெள்ளி (19.11.2010) 10:30
...
read more
Posted by நிலவன்
Thursday, October 28, 2010 5:50:14 AM
அண்மையில் அங்கே நடந்த நகராட்சித் தேர்தலை ஒட்டி ஒரு அருவருக்கத்தக்க விளம்பரத்தை அந்த வானொலி ஒலிபரப்பியது. ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் தமிழர்கள் சிலர் கட்டணம் செலுத்தி அந்த விளம்பரத்தை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்கள். பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டிய அந்த தமிழ் வானொலி பொறுப்பற்றத்தனமாகவும் அறிவுகெட்டத்தனமாகவும் நடந்து அந்த விளம்பரத்தை ஒலிபரப்பியது.
...
read more
Posted by நிலவன்
Friday, October 22, 2010 2:09:26 PM

'தேசிய விடுதலைப் போராட்டமும் இலங்கை அரசியல் அமைப்புகளும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பதினொராவது பகுதி வெள்ளி (22.10.2010) 10:30
...
read more
Posted by நிலவன்
Saturday, October 16, 2010 8:01:38 AM
எதிர்வரும் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை International Institute for Strategic Studies (IISS) என்ற அமைப்பு லண்டனில் நடத்தவுள்ள மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவதற்காக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பிரித்தானியா வருவதுடன், பயங்கரவாதத்தை முறியடித்தல், நாடுகடந்த பயகரவாத முன்னணி அமைப்புக்கள், இலங்கையில் போருக்குப் பின்னரான
...
read more
Posted by நிலவன்
Saturday, October 02, 2010 5:03:36 AM
இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்தி, சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்ததாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்), சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி
...
read more
Posted by நிலவன்
Saturday, September 25, 2010 2:28:56 PM
இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்
...
read more
Posted by நிலவன்
Tuesday, September 21, 2010 11:55:37 AM
தமிழ் தேசியக் கூட்டமைப்பச் சேர்ந்த வவுனியா நகர சபைத் தலைவரினால் துப்புரவுத் தொழிலாளர்கள் "வெளியே போங்கடா சக்கிலிய நாயளே" என இழிவு படுத்தப் பட்டுள்ளனர். இது ஒரு சாதி வெறி பிடித்த மனிதனால் சொல்லப் பட்ட வார்த்தைகள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் தமது
...
read more
Posted by நிலவன்
Wednesday, September 15, 2010 3:12:16 PM

'18வது திருத்தச் சட்டமும் இலங்கை மக்களும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் பத்தாவது
...
read more
Posted by நிலவன்
Wednesday, September 08, 2010 4:44:45 AM
புதன்கிழமை (08.09.2010) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறது. சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கங்கள் தொடர்பாக அன்றைய தினமே விவாதத்தினை நடாத்தி வாக்கெடுப்பினையும் நடாத்த
...
read more
Posted by நிலவன்
Saturday, August 28, 2010 4:44:23 AM
'வியூகம்' – இந்த சஞ்சிகை குறித்து சில விடயங்களை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணம் சில நாட்களாகவே இருந்தது. இவ்வாறான முயற்சிகள் குறித்து ஈடுபாடுள்ள நண்பர் ஒருவரும் இது குறித்து நீங்கள் சில விடங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார்
...
read more
Posted by நிலவன்
Thursday, August 19, 2010 4:43:49 PM
'புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஒன்பதாவது பகுதி
...
read more
Posted by நிலவன்
Thursday, August 12, 2010 2:26:44 PM
ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில்
...
read more
Posted by நிலவன்
Sunday, July 18, 2010 9:35:41 AM
மூன்று தசாப்தகால அரசுக்கெதிரான புலிகளின் யுத்தம் அழிவுகளை மட்டுமே எச்சங்களாக விட்டுச்சென்றிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு கோலோச்சியதற்கான அடையாளங்கள் எல்லாம் அழிவுகளாகவும், சிதைவுகளாகவுமே காணப்படுகின்றது.
...
read more
Posted by நிலவன்
Sunday, July 18, 2010 5:12:09 AM
விமலேஸ்வரன் தன்னை ரெசோ மாணவர் அமைப்பில் இணைத்துக் கொண்டு இயக்க அரசியலுக்குள் உள்நுழைந்தான். புளட்டினது படுகொலைகள் அதனது அரசியல் புரட்டுக்கள் மக்கள் விரோதப் போக்குகள் ரெசோவினால் கேள்விகளால் துளைக்கப்படும் காலகட்டத்தில் சுழிபுரம் படுகொலைகள் மக்களை உலுக்கியபோது ரெசோ அமைப்பிலிருந்து விமலேஸ்வரன் வெளியேறினாலும்
...
read more
Posted by நிலவன்
Saturday, July 17, 2010 7:24:20 AM
கத்தும் கடலின் அலையோசையையும் மீறி எமது தமிழ் மக்களின் மரண ஓலங்கள் எழுந்த கரிய நாட்கள் கடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுபவர்கள்
...
read more
Posted by நிலவன்
Thursday, July 15, 2010 4:53:59 PM

'இலங்கையின் அரசியல் கைதிகளும் முகாம் அவலமும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் எட்டாவது பகுதி
...
read more